நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட இரண்டு நபர்களை கடற்படையால் கைது

2020 ஜனவரி 30, ஆம் திகதி, கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து எராவூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.

31 Jan 2020

பாதுகாப்பு செயலாளர் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன இன்று (2020 ஜனவரி 31) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

31 Jan 2020

இலங்கை கடற்படை கடலாமை குட்டிகளை கடலுக்கு விடுவித்துள்ளது

அழிந்து வரும் விலங்குகளின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளைக் கொண்டுவருவதில் கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது.

30 Jan 2020

கேரள கஞ்சா பொதியொன்று கைதுசெய்ய கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 29 ஆம் திகதி கிலினோச்சி பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 01 கிலோ மற்றும் 900 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியது.

30 Jan 2020

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரலி 29 ஆம் திகதி யாழ்ப்பாணம், கீரமலை, மெர்சன்குடா பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

30 Jan 2020

நான்கு கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இந்தியர்கள் நால்வர் கைது

இலங்கை கடற்படை 2020 ஜனவரி 29 ஆம் திகதி குதிரமலை கடல் பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது கடல் வழியாக கடத்தப்பட்ட தங்கத்துடன் 04 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

30 Jan 2020

மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் பொதியொன்று கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 29 ஆம் திகதி திருகோணமலை எரக்கண்டி கடற்கரையில் இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பாறைக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பொதியொன்று கண்டுபிடித்தனர்.

30 Jan 2020

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து 18 கையெறி குண்டுகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 29 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சாலையின் அருகே தரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 18 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

30 Jan 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 28 ஆம் திகதி முல்லிகுளம் கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

29 Jan 2020

வலையில் சிக்கி இருந்த அழிந்துபோகும் அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜனவரி 28 ஆம் திகதி கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு மேற்கு கடல் பகுதியில் மீன் பிடி வலையில் சிக்கி இருந்த ‘ஒலிவ் ரிட்லி’ வகை கடலாமையை கடற்படை மீட்டுள்ளது.

29 Jan 2020