நிகழ்வு-செய்தி
இலங்கை நீர் விளையாட்டு பிரிவு ஏற்பாடு செய்த கடல் நீச்சல் போட்டித்தொடரில் முதல் இடத்தை கடற்படை கைப்பற்றியது
2020 ஜனவரி 26 ஆம் திகதி இலங்கை நீர் விளையாட்டு பிரிவினால் தொடர்ச்சியாக 3 வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட திறந்த கடல் நீச்சல் போட்டித்தொடரில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 11 நீச்சல் வீரர்கள் பங்கேற்றனர்.
27 Jan 2020
பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான ரமோன் அல்கராஸ்(Ramon Alcaraz) மற்றும் டாவோ டெல்சூர் (Davao Delsur) ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (2020 ஜனவரி 26,) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன.
26 Jan 2020
கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பத்தரமுல்லை வனவிலங்கு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நீர்கொழும்பு பகுதியில் இன்று (2020 ஜனவரி 25) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
26 Jan 2020
கடற்படையின் உதவியுடன் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களைத் தொடர்கிறது.
கடற்படையால் செயல்படுத்தப்பட்ட கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தில் பல திட்டங்கள் 2020 ஜனவரி 25 அன்று வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டன.
26 Jan 2020
கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
2020 ஜனவரி 25 ஆம் திகதி கிலிணொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் கேரள கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு (02) நபர்களை கடற்படை மற்றும் காவல்துறை கைது செய்துள்ளன.
26 Jan 2020
பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி இலங்கைக்கு வருகை
பாகிஸ்தான் கடற்படையின் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜாபர் மஹ்மூத், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்வதற்காக 2020 ஜனவரி 25 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
26 Jan 2020
கடற்படையின் பங்களிப்புடன் பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார முகாம்
2020 ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கடற்படையின் உதவியுடன் கலென்பிந்துநுவெவ ஏ / பாடிகரமடுவ விஜய மகா வித்யாலயாவின் 66 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு சுகாதார முகாம் நடைபெற்றது.
25 Jan 2020
சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற இரண்டு வெளிநாட்டினரை கடற்படை கைது செய்கிறது
ஸ்பியர் கன் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக ரூமத்சல பகுதியில் 2020 ஜனவரி 24 ஆம் திகதி வெளிநாட்டு தம்பதியினர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 Jan 2020
இலங்கை கடற்படை இரண்டு (02) கடல் ஆமைகளை மீட்கிறது
2020 ஜனவரி 24 ஆம் திகதி கங்கேசன்ந்துரை துறைமுகம் அருகே மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட மீன.பிடி வலையில் சிக்கிய இரண்டு (02) கடல் ஆமைகளை கடற்படை மீட்டது.
25 Jan 2020
அனுமதிக்கப்ட்ட பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கடற்படையினால் கைது
2020 ஜனவரி 24 ஆம் திகதி காலியிவின் தொடண்டுவ, கடல்களில் அனுமதிக்கப்ட்ட பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை கைது செய்தது.
25 Jan 2020


