நிகழ்வு-செய்தி
இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு கொழும்பில்

இயந்திர தர சோதனை பொறியாளர்கள் மன்ற மாநாடு , 2019 அக்டோபர் 25அன்று கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
26 Oct 2019
‘சர்வதேச கடல் எல்லை மற்றும் அதன் சிக்கல்கள்’ குறித்த தொடர் சொற்பொழிவுகள் நடைபெறும்.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கான ‘சர்வதேச கடல் எல்லை மற்றும் அதன் சிக்கல்கள்’ குறித்து தொடர் சொற்பொழிவுகளை கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கமடோர் பிரசாத் கரியபெரும நடத்துகிறார்.
26 Oct 2019
வடக்கு கடற்படை கட்டளை நீல மற்றும் பசுமைப் போரின் மற்றொரு கட்டத்தை இயக்குகிறது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆக்கபூர்வமான கருத்தாக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீல-பசுமைப் போரின் மற்றொரு கட்டம் இன்று (2019 அக்டோபர் 25) வடக்கு கடற்படைக் கட்டளையில் நடைபெற்றது.
25 Oct 2019
1268 கிலோ கிராம் பீடியிலை கொண்டு சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோதமாக பீடியிலை கடத்தி சென்ற ஒருவரை 2019 அக்டோபர் 24 ஆம் திகதி நீர் கொழும்பு கல்கந்த சந்தியில் வைத்து கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
25 Oct 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு நபர்கள் (08) கடற்படையினரால் கைது

திருகோணமலை, உப்பாரு கடல் பகுதியில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு நபர்களை (08) கைது செய்யப்பட்டது.
25 Oct 2019
கிளைபோசேட் அடங்கிய உரங்களுடன் ஒருவர் கைது

2019 அக்டோபர் 24 அன்று வவுனியா தேக்கவத்த பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து நடந்திய சோதனையின் போது கிளைபோசேட் அடங்கிய உரங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.
25 Oct 2019
ஜெலட்நடை கொண்ட பல வெடிபொருட்கள் கடற்படையால் மிட்பு

திருகோணமலை தேவ்கல கடற்கரையில் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக ஜெலிக்னைட் குச்சிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படுள்ள ஒரு சார்ஜர் மற்றும் ஒரு வாட்டர் ஜெல் குச்சியைக் கண்டுபிடித்தனர்.
25 Oct 2019
வெத்தலைக்கேணி பகுதியில் கடற்படை வீரர்களால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது

கடற்படையின் உதவியுடன் வெத்தலைக்கேணி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 23 ஆம் திகதி வடமாரச்சி உதவி பிரதேச செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களால் திறக்கப்பட்டது.
24 Oct 2019
பொல்கஸ்தூவ ஆரண்யத்தில் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு

காலி, ரத்கம போல்கஸ்தூவ ஆரண்யத்தில் வருடாந்திர கட்டின பூஜை விழா, இந்த முறையும் ஏராளமான புத்த பக்தர்களின் பங்களிப்புடன் 2019 அக்டோபர் 23 திகதி நடைபெற்றது. இதுக்காக தென் கிழக்கு கடற்படை கட்டளை தனது பங்களிப்பு வழங்கியது
24 Oct 2019
இலங்கையின் நெதர்லாந்து தூதர் தெக்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் நெதர்லாந்து தூதர் திருமதி டெனஜ கொன்க்ரிஜ் அவர்கள் 2019 அக்டோபர் 23 ஆம் திகதி தெக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார்.
24 Oct 2019