நிகழ்வு-செய்தி

புதிய சிந்தனையுடன் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுதல்: தசாப்தத்தின் மறு ஆய்வுடன் 2019 காலி கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு 2019 ஒக்டொபர் 22 ஆம் திகதி கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நிறைவடிந்தது.

22 Oct 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு நபர்கள் (06) கடற்படையினரால் கைது

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில் கடற்படையால் 2019 அக்டோபர் 21 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு நபர்களை (06) கைது செய்யப்பட்டது.

22 Oct 2019

சட்டவிரோதமாக பிடித்த 340 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் 11 நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படையால் திருகோணமலை, நல்லூர் கடற்கரையில் மற்றும் மன்னார், வன்காலே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோதமாக பிடித்த 340 கிலோ கிராம் கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

22 Oct 2019

கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்கள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியது

கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த வெளிநாட்டு பாதுகாப்புத் தலைவர்களின் பல பேர் 2019 அக்டோபர் 21 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை சந்தித்தனர்.

22 Oct 2019

காலி கலந்துரையாடல் 10 வது சர்வதேச கடல்சார் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 21) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

21 Oct 2019

சட்டவிரோதமாக குடியேற முயன்ற மூன்று நபர்கள் உட்பட மனித கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி கடற்படையால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது சந்தேகமான படகொன்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Oct 2019

27.85 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படை 2019 அக்டோபர் 20 அன்று நச்சிகுடா, கீரிகுடா மீன்பிடி கிராமக் கடற்கரையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 27.85 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டது

21 Oct 2019

தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது

புல்முடை மற்றும் பொடுவக்கட்டு பகுதிகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 Oct 2019

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 அக்டோபர் 19 ஆம் திகதி நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் 43600 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

20 Oct 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

கல்லடி கடற்கரையில் மற்றும் திருகோணமலை பல்செனை கடற்கரையில் கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 Oct 2019