நிகழ்வு-செய்தி

மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட சில குண்டுகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினர் 2019 அக்டோபர் 18 ஆம் திகதி மாமுனை,செம்பியன்பத்து பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மனிதாபிமான நடவடிக்கையில் கைவிடப்பட்ட சில குண்டுகள் கண்டுபிடித்தனர்.

19 Oct 2019

போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினர் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 18 ஆம் திகதி திருகோணமலை, புல்மோட்டை, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 03 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

19 Oct 2019

கடற்படையால் வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களின் கீழ் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது

இலங்கை கடற்படை 2019 ஆக்டோபர் 17 ஆம் திகதி வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களின் கீழ் இருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

19 Oct 2019

அடிப்படை பயிற்சி பெற்ற விரைவு நடவடிக்கை படகு படை அதிகாரிகளின் மற்றும் வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை விரைவு நடவடிக்கை படகு படையின் 24 ஆம் ஆட்சேர்ப்பில் 06 அதிகாரிகள் மற்றும் 43 வீர்ர்கள் அவர்களுடய அடிப்படை பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்திசெய்து 2019 அக்டோபர் 17 கங்கைவாடிய விரைவு நடவடிக்கை படகு படை தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர். இந்த வெளியேறல் மற்றும் அறிமுக அட்டைகள் அணித்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கழந்து கொன்டார்.

18 Oct 2019

சட்டவிரோத 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (2019 அக்டோபர் 17) காலை அறிப்பு கிழக்கு கடல் பகுதியில் வைத்து 715 கடல் அட்டைகளுடன் நாங்கு நபர்களை கடற்படை கைது செய்தது.

17 Oct 2019

ஏழாவது சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) விளையாட்டு போட்டி நிகழ்வில் கடற்படை குழு கலந்து கொள்கிறது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் (Council International Military Sports) மூலம் தொடர்ந்து ஏழாவது தடவையாக ஏற்பாடுசெய்கின்ற விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்கேற்க கமடோர் ஜயந்த கமகே தலைமையில் 27 கடற்படை வீரர்கள்/விளையாட்டு வீரர்கள் கொண்ட குழு இன்று (அக்டோபர் 16) காலை சீனாவில் வுவான் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி சென்றனர்.

17 Oct 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை, செம்மாலை மற்றும் போடுவாக்கட்டு ஆகிய கடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 பேரை 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

17 Oct 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் இலங்கை கடற்படையால் 2019 அக்டோபர் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டன.

17 Oct 2019

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள் கைது

கொழும்பின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு சுழியோடிகள், 2019 அக்டோபர் 16 அதிகாலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 Oct 2019

உலக ஓசோன் தினத்தை கொண்டாட கடற்படை 2000 சதுப்புநில மரங்களை நடவு செய்கிறது

ஓசோன் தினத்தை முன்னிட்டு 15 அக்டோபர் 2019 அன்று மஹவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், எரிவாயு வள பாதுகாப்பு மற்றும் ஓசோன் பிரிவு மற்றும் மீன்வள சங்கங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கடலோர பாதுகாப்புத் துறை, வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை கடற்படையினால், உலக கொண்டாட்டத்திற்காக திருகோணமலையில் உள்ள குளத்தில் 2000 சதுப்புநில மரங்களை நடப்பட்டது..

16 Oct 2019