நிகழ்வு-செய்தி
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்ய கடறட்படை ஆதரவு

மன்னார், சிரிநவட்டகுழம் பகுதியில் 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி கடற்படை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் ஒரவரை கைது செய்தனர்.
25 Sep 2019
இந்திகஸ்கெடிய நீர் விநியோக நிலையத்தில் கடற்படை மேற்கொன்டுள்ள நிர்முழ்கி நடவடிக்கை

நிலவும் மோசமான வானிலை காரணமாக பத்தேகம இந்திகஸ்கெடிய நீர் விநியோக நிலையத்தில் சிக்கியுள்ள கழிவுகளை 2019 செப்டம்பர் 24 ஆம் திகதி கடற்படையால் அகற்றப்பட்டன.
25 Sep 2019
இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக் லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) ருக்மால் எதிரிசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) ருக்மால் எதிரிசிங்க இந்று (செப்டம்பர் 24) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.
24 Sep 2019
கடலில் மிதந்துகொன்டுருந்த 65 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையினர்களினால் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி கச்சதீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 65 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.
24 Sep 2019
புல்மோடை, ஜின்னபுரம் பகுதியில் வைத்து ஆர்பிஜி குண்டொன்று கடற்படையால் கண்டுபிடிப்பு

கடற்படையினரினால் புல்மோடை, ஜின்னபுரம் பகுதியில் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு ஆர்பிஜி குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
24 Sep 2019
மோசமான வானிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை ஆதரவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ள வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் அறிவுறுத்தல்களின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படைவீரர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
24 Sep 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையால் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கடியவெல்ல கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 06 பேரை 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
24 Sep 2019
'நீர்க்காகம் போர் பயிற்சி பார்வையிட கடற்படைத் தளபதி பங்கேற்பு

இலங்கை இராணுவத்தினரால் 10 வது முரையாக ஏற்பாடு செய்யப்பட்ட முப்படைகளின் கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி’ இறுதிக்கட்ட நடவடிக்கைகள் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் வெற்றிகரமாக நேற்று (செப்டெம்பர், 23) நிறைவுற்றது. இப்பயிற்சியின் இறுதிக்கட்ட நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பிரதம அதிதியாக கலந்து சிரப்பித்துள்ளார்.
23 Sep 2019
கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து இன்று ( 2019 செப்டம்பர் 23) மன்னார் எலுத்தூரில் பகுதியில் நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
23 Sep 2019
‘The Maritime Standard Awards 2019’ இறுதி வெற்றியாளர்கள் மத்தியில் இலங்கை கடற்படை இணைகிறது

‘The Maritime Standard Awards 2019’ வருடாந்த விருது வழங்கும் விழாவில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கை கடற்படை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
23 Sep 2019