நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக இலங்கைக்கு குடிபெயர முயன்ற ஒருவர் உட்பட 06 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் தோண்டமநாரு பகுதியில் 2019 செப்டம்பர் 22 ஆம் திகதி கடற்படையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இலங்கைக்கு குடிபெயர முயன்ற ஒருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

23 Sep 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்களை திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரினால் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

23 Sep 2019

கடற்படை நடவடிக்கைகளின் போது 470 கிலோ பீடி இலைகள் மீட்பு

கடற்படை, இரனைதீவின் கிழக்கே மற்றும் கிளிநொச்சி வலைபாடு, கடல் பகுதியில் 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, பீடி இலை பொதியொன்று மீட்டது.

22 Sep 2019

உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து ஆம் 21 செப்டம்பர் 2019 திகதி பொத்துவில் லாகுகல பகுதியில் நடத்திய சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

22 Sep 2019

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

2019 செப்டம்பர் 16 முதல் 21 வரை அறிவிக்கப்பட்டிருந்த ‘தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்காக கடல் வளங்கள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து இலங்கை கடற்படையால் பல்வேறு வகையான கடற்கரை சுத்தம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

21 Sep 2019

கடற்படை சோதனையால் 1616 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

கடற்படை 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி இரனைதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பீடி இலை பொதியொன்று கண்டறிந்துள்ளது.

21 Sep 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை புல்மூடை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படை 2019 செப்டம்பர் 20 அன்று கைது செய்தது.

21 Sep 2019

வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி

இலங்கை கடற்படையினர் இன்று (2019 செப்டம்பர் 20) வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

21 Sep 2019

ஜெலட்நைட் குச்சிகளால் செய்யப்பட்ட இரண்டு சார்ஜர்களை கடற்படையால் மீட்பு

சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்த ஜெலட்நைட் குச்சிகளில் செய்யப்பட்ட இரண்டு சார்ஜர்கள் 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி எராகண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடற்படையால் மீட்கப்பட்டன.

21 Sep 2019

எரிபொருள் கப்பலில் காயமடைந்த மாலுமியை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

தனியார் எரிபொருள் கப்பலில் பணிபுரிந்த போது காயமடைந்த ஒரு மாலுமியை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர 2019 செப்டம்பர் 19 ஆம் திகதி கடற்படை உதவி வழங்கியது.

20 Sep 2019