நிகழ்வு-செய்தி

பி 625 கப்பல் இலங்கை கடற்படை கப்பல் “பராக்ரமபாஹு” எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு

இலங்கை கடற்படையின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் சீன மக்கள் குடியரசில் இருந்து இலங்கை கடற்படைக்கு பெறப்பட்டுள்ள பி 625 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் “பராக்ரமபாஹு” என்ற பெயரில் அதிகாரமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட் 22) அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவருடைய தலமையில் இடம்பெற்றது.

22 Aug 2019

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக திறக்கப்பட்ட நீர்வழி பயணிகள் படகு சேவைக்கு கடற்படை ஆதரவு

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பெருநகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சினால் தொடங்கப்பட்ட பயணிகள் படகு சேவைக்காக கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட பயணிகள் படகு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (ஆகஸ்ட் 22)

22 Aug 2019

1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிப்பு

கடற்படை மற்றும் முல்லைதீவு போலீஸ் சிறப்பு படையணி இனைந்து இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலையில் முல்லைதீவு உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன.

22 Aug 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து (15) நபர்கள் 2019 ஆகஸ்ட் 22, அன்று திருகோணமலை வலல்தொட்டம் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

22 Aug 2019

பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு கடற்படை அதிகாரிகளுக்கு கடற்படையினரினால் சிறப்பு பயிற்சி

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் பரிந்துரையின் படி (United Nations Office on Drugs and Crime - UNODC) பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் இலங்கையில் உள்ள கடலோர காவல்படை அதிகாரிகளுக்கான கப்பல்கள் மற்றும் படகுகள் தேடல் மற்றும் கைப்பற்றலைப் பற்றிய பாடநெறி வி.பி.எஸ்.எஸ் 2019 ஆகஸ்ட் 19 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

22 Aug 2019

இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 ஆகஸ்ட் 21 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.

21 Aug 2019

ஹெராயினுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 21) காலை தலைமன்னார், பியர்கம பகுதியில் 210 கிராம் ஹெராயின் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தது.

21 Aug 2019

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடித்த மீன் பொதி மற்றும் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் திருகோனமலை, வத்தம மற்றும் கோகிலாய், துடுவ பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடித்த மீன் பொதி மற்றும் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டது.

21 Aug 2019

கடற்படை மூலம் ஏற்பாடுசெய்கின்ற HBVBSS பயிற்சி திருகோணமலையில்

கடற்படை மற்றும் விமானப்படை ஒன்றாக இனைந்து ‘ஹெலிகாப்டர்கள் மூலம் கப்பல்களுக்கு வந்தடைந்து நல்ல கவனத்துடன் கையகப்படுத்தல்’ ”(Heli Born Vessel Board Search Seizure) பயிற்சி 2019 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி திருகோணமலை கடலில் இடம்பெற்றது.

20 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (ஏ.எஸ்.டப்) நிலந்த ஹேவாவிதாரன கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சயுர கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் (ஏ.எஸ்.டப்) நிலந்த ஹேவாவிதாரன 2019 ஆகஸ்ட் 19 தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

20 Aug 2019