நிகழ்வு-செய்தி
கடற்படை கால்வாய் சுத்தம் திட்டத்தால் தொடங்கப்பட்ட மற்றொரு துப்புரவு பிரச்சாரம்

கடற்படை கால்வாய் சுத்தம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 15 ஆம் திகதி பெல்லன்வில ராஜமஹா விஹாரக்கு அருகில் “கட்டு எ” கால்வாயை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது.
16 Aug 2019
சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (ஆகஸ்ட் 15) கரைக்கு கொண்டுவரப்பட்டார்
15 Aug 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர் (09) கடற்படையினரினால் கைது

திருகோணமலை, நோர்வே தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது பேர், 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளர்.
15 Aug 2019
கடற்படை நிவாரண குழுக்கள் எச்சரிக்கையுடன் உள்ளன

இந்த நாட்களில் பெய்யும் மழையால் ஏற்படுகின்ற எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
15 Aug 2019
இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் இரண்டாவது மீட்பு பணி

இலங்கை கடற்படையின் கஜபாஹு கப்பல் மூலம் இன்று, (ஆகஸ்ட் 15) திடீரென்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டது.
15 Aug 2019
8.7 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

இன்று (ஆகஸ்ட் 15) ஆம் திகதி கடற்படை யாழ்ப்பாணம், மன்டதீவு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 8.7 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்படனர்.
15 Aug 2019
வெத்தலகேனி பகுதியில் இருந்து ஒரு கைக்குண்டு கடற்படை கண்டுபிடித்துள்ளது

வெத்தலகேனி பகுதியில் இருந்து 2019 ஆகஸ்ட் 14 ஆம் திகதி கடற்படையால் ஒரு கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
15 Aug 2019
நடுகுடா கடற்கரையில் இருந்து 83.6 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு

2019 ஆகஸ்ட் 14, அன்று தலைமன்னார் நடுகுடா கடற்கரை பகுதியில் கடற்படை நடத்திய சோதனையின் போது 83.6 கிலோ கிராம் எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டன.
14 Aug 2019
இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்தது.
13 Aug 2019
கடற்படை நடவடிக்கைகளால் 451.1 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன

2019 ஆகஸ்ட் 13 ஆம் திகதி மன்னார் மற்றும் தலைமன்னர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 451.1 கிலோ பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.
13 Aug 2019