நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை நோர்வே தீவுக்கு அண்மையில் உள்ள கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களை கடற்படை வீரர்கள் ஜூலை 28 அன்று கைது செய்துள்ளனர்.
29 Jul 2019
ஹம்பாந்தோட்டா துறைமுக வளாகத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் கைது

ஜூலை 28 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
29 Jul 2019
கடற்படையினரால் இரண்டு (02) போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

கடற்படையினர் மற்றும் போலீஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து இன்று (ஜூலை 28) ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பிரதேசத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருளுடன் இருவர் கடற்படைக்காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.
28 Jul 2019
இலங்கை கடல் எல்லையில் ஏழு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்

ஏழு இந்திய மீனவர்களும் அவர்களது டோலர் படகும் இன்று (ஜூலை 28) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
28 Jul 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் கடற்படையினர் 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளனர்

இன்று (ஜூலை 28) மட்டக்களப்பு களப்பு பகுதியில் 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை (ஒவ்வொன்றும் சுமார் 150 அடி நீளம்) கடற்படை மீட்டுள்ளது.
28 Jul 2019
வடக்கு கடற்படை கட்டளை கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை நடத்தியது

வடக்கு கடற்படைப் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபி சமரவீரவின் உத்தரவின் பேரில், மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டமொன்று இன்று (28 ஜூலை ) வடக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
28 Jul 2019
ருவன் வெலி சாயவில் நடைபெற்ற ‘பிச்சா மல் பூஜா’ விழாவில் கடற்படை பங்களிப்பு செய்கிறது

2019 ஜூலை 27 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள ருவன் வெலி சாய தூபியில் நடைபெற்ற ‘பிச்சா மல் பூஜா’ விழாவிற்கு உதவவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
28 Jul 2019
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ள மருத்துவ அவுட்ரீச் கிளினிக்கிற்கு கடற்படையின் உதவி

இலங்கை கடற்படை ராணுவ மருத்துவக் கல்லூரி (Sri Lanka College of Military Medicine) 2019 ஜூலை 27 அன்று வெலியோயாவில் உள்ள பரணகம வித்யாலயாவில் மருத்துவ உதவித் திட்டத்தை நடத்தியது.
28 Jul 2019
இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வு திட்டமொன்று நடைபெற்றது

இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் ஜூலை 26 அன்று இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
28 Jul 2019
கேரள கஞ்சா கொண்ட நபரை கைது செய்ய கடற்படையின் உதவி

ஜூலை 27 அன்று மாத்தரை வல்கமவில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரளா கஞ்சா வைத்திருந்த சந்தேக நபரை கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து கைது செய்துள்ளனர்.
28 Jul 2019