நிகழ்வு-செய்தி

இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்தை கொழும்பில்

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான 3 வது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்த்தை ஜூலை 23 மற்றும் 24 திகதிகளில் கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் வளாகத்தில் நடைபெற்றது.

24 Jul 2019

அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கற்றாழை தாவரங்கள் கொண்டு செல்லும்போது கடற்படையினரினால் கைது

இன்று (ஜூலை 24) காலை பேசாலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடத்தப்பட்ட கற்றாழை தாவரங்களுடன் இரண்டு (02) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்

24 Jul 2019

டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்

கடற்படையினரினால் 2019 ஜூலை 24 ஆம் திகதி டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேரை கைது செய்யப்பட்டது.

24 Jul 2019

வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் மெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 24)

24 Jul 2019

சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படையின் பங்களிப்பு

மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2019 ஜூலை 23 ஆம் திகதி ஒரு நபர் சட்டவிரோதமாக வைத்திருந்த கடல் ஆமை கடலுக்கு விடுவிக்க கடற்படை பங்களித்தது.

24 Jul 2019

புதிய தோற்றத்துடன் ‘சயுருசர’ 39 வது பதிப்பு வெளியீடு

புதிய தோற்றமான ‘சயுருசர’ இதழின் 39 வது பதிப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் ஆசிரியர் குழுவினால் இன்று (2019 ஜூலை 23,) வழங்கியது.

23 Jul 2019

தலை மன்னாரில் 717.82 கிலோ பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்தது

கடற்படையினரினால் தலை மன்னார் மணல் கரைகளில் 2019 ஜூலை 23 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடலின் போது பீடி இலைகள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை இன்று (ஜூலை 23) ஆம் திகதி திருகோணமலை கல்லடிசேனை பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

23 Jul 2019

சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் வைத்து க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Jul 2019

கடற்படையினருக்காக சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம்

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையுடன் இணைந்த ஓய்வு பெற்ற போர்வீரர்களுக்கான சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமயில் கொழும்பு சுகததாஸ உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

23 Jul 2019