நிகழ்வு-செய்தி
காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு நாளை கொழும்பில்
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ந்து பத்தாவது முரயாக ஏற்பாடு செய்யப்படுகின்ற காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல் மாநாடு அக்டோபர் 21 ஆம் திகதி கொழும்பு காலி முகத் ஹோட்டலில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
20 Oct 2019
மீன்பிடி வலைகளில் சிக்கிய பத்து இரால்கள் கடற்படையால் கடலுக்கு விடுவிக்கப்பட்டது
கடற்படையால் இன்று (அக்டோபர் 19) குபுக்கன்ஒய பகுதிக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து மீன்பிடி வலைகளில் சிக்கிய பத்து இரால்கள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது
19 Oct 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி முல்லைதீவு, அலம்பில் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2019
வெளிநாட்டு அதிகாரிகளுக்கு கடற்படையின் சிறப்பு பயிற்சி
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான (Visit Board Search and Seizure - VBSS) நடைமுறைகள் பற்றிய பயிற்சி பாடநெரியின் பரிசு வழங்கல் 2019 அக்டோபர் 18 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
19 Oct 2019
நயினாதீவு விஹாரயின் வருடாந்திர கட்டின பூஜைக்கு கடற்படை ஆதரவு
யாழ்ப்பாணம், நயினாதீவில் அமைந்துள்ள நயினாதீவு விஹாரயின் வருடாந்திர கட்டின பூஜை விழா, கடற்படை உதவியுடன் 2019 அக்டோபர் 17 மற்றும் 18 திகதிகளில் நடைபெற்றது.
19 Oct 2019
கடற்படை மேற்கொன்டுள்ள சிறப்பு சோதனையின் போது 164.3 கிலோகிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன
கடற்படை இன்று (அக்டோபர் .19) காலை மன்னார் இலுபகடவாய் பகுதியில் உள்ள சாலைத் தடையில் வைத்து 164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2019
சங்குகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
கடற்படை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி சிலாவத்துர, அரிப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.
19 Oct 2019
221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது
கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இனைந்து இன்று (அக்டோபர் 19) வெத்தலகேணி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 221.8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்யப்படனர்.
19 Oct 2019
மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட சில குண்டுகள் கடற்படை மீட்டுள்ளது
கடற்படையினர் 2019 அக்டோபர் 18 ஆம் திகதி மாமுனை,செம்பியன்பத்து பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மனிதாபிமான நடவடிக்கையில் கைவிடப்பட்ட சில குண்டுகள் கண்டுபிடித்தனர்.
19 Oct 2019
போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப் படையினர் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 18 ஆம் திகதி திருகோணமலை, புல்மோட்டை, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 03 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
19 Oct 2019


