நிகழ்வு-செய்தி
192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 செப்டம்பர் 05 ஆம் திகதி மன்னார், தாரபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போது 192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.
06 Sep 2019
கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் கடற்படை தொடங்கியது

தீவைச் சுற்றி ஒரு அழகிய கடற்கரை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு கடற்படை மேற்கொள்கின்ற கடற்கரைகள் சுத்தம் செய்யும் திட்டங்களில், மற்றொரு திட்டம் இன்று செப்டம்பர் 05 ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ கடற்கரை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
05 Sep 2019
‘தளபதி கோப்பை’ படகோட்டம் போட்டித்தொடர் திருகோணமலையில் தொடங்குகிறது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி தொடர்ச்சியாக 2 வது ஆண்டாக ஏற்பாடு செய்த தளபதி கோப்பை படகோட்டம் போட்டித்தொடரின் திறப்பு விழா 2019 செப்டம்பர் 4 ஆம் திகதி திருகோணமலை சாண்டிபே கொமான்டர் சாந்தி பஹார் நினைவு படகோட்டம் சமூக வளாகத்தில் தொடங்கியது.
05 Sep 2019
இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் 'SLINEX-2019' கலந்து கொள்வதற்காக சிந்துரல மற்றும் சுரனிமில கப்பல்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2019ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2019) கலந்து கொள்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் படி இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சிந்துரல மற்றும் சுரனிமில ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 05) பயணித்துள்ளது.
05 Sep 2019
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 செப்டம்பர் 3 ஆம் திகதி கல்முனை சயிந்தமருது பகுதியில் நடத்திய சோதனையின் போது 10 பாக்கெட் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
04 Sep 2019
சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் ஆதரவு வழங்கியது

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (செப்டம்பர் 04) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
04 Sep 2019
250 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் கோன்னொருவ போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 03 <ம் திகதி 250 கிராம் கேரள கஞ்சா கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தனர்.
04 Sep 2019
சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியில் இருந்த 02.16 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிட்டிக்க கடற்படை உதவியது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இணைந்து 2019 செப்டம்பர் 03 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வைத்து 02.16 கிலோகிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளன.
04 Sep 2019
கடற்படை குடும்பங்களின் குழந்தைகளுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறை கொழும்பில் நடைபெற்றது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், கடற்படை குடும்பங்களின் குழந்தைகளின் நலனுக்காக எந்திர அறிவியல் குறித்த பட்டறையொன்று நடைபெற்றது.
03 Sep 2019
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 நபர்களை கடற்படையால் கைது

வனாதவில்லுவ கல்லடிய குளம் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேரை 2019 செப்டம்பர் 02 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.
03 Sep 2019