நிகழ்வு-செய்தி
கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கடற்படையினரினால் கைது
கடற்படையினரினால் இன்று (2019 ஆக்டோபர் 07) நெடுந்தீவு, மனலடி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடலாமை இறைச்சியுடன் 04 பேர் கைது செய்யப்பட்டனர்.
07 Oct 2019
வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இலங்கை கடற்படையின் மற்றொரு பாடநெறி திருகோணமலையில்
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகள் சார்பாக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பயிற்சியின் மற்றொரு பாடநெறி இன்று (2019 அக்டோபர் 07) திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கப்பட்டது.
07 Oct 2019
வடமேற்கு கடற்கரையில் இருந்து 881 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டது
கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புத் துறை இனைந்து 2019 அக்டோபர் 6 ஆம் திகதி கற்பிட்டி, குடாவ கடல்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்களை கைது செய்தன.
07 Oct 2019
45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது
கடற்படையினரால் 2019 ஆக்டோபர் 05 ஆம் திகதி மனக்காடு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 45 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06 Oct 2019
காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவுக்கு கடற்படை பங்களிப்பு
காலி கலுவெல்ல புனித மேரி தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா 2019 அக்டோபர் 5, அன்று ஏராளமான கிறிஸ்தவ பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
06 Oct 2019
விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலை மீட்க கடற்படை ஆதரவு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் விபத்தான வெளிநாட்டு பாய்மரக் கப்பலொன்றை கடற்படையினரினால் பாதுகாப்பாக ஆக்டோபர் 05 ஆம் திகதி கரைக்கு கொண்டு வரப்பட்டன.
06 Oct 2019
இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படயினரினால் கைது
சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படும் இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகளை 2019 அக்டோபர் 05 ஆம் திகதி மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து கடற்படை கண்டு பிடித்துள்ளது.
06 Oct 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் கடற்படையினரினால் கைது
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 23 பேர் திருகோணமலை சிநன்வேலி கடல் பகுதியில் வைத்து 2019 அக்டோபர் 05 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டது.
06 Oct 2019
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையால் கைது
2019 அக்டோபர் 5 ஆம் திகதி திருகோணமலை மொஹொத்துவாரம் கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் நீர்மூழ்கி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேரை கடற்படை கைப்பற்றியது.
06 Oct 2019
1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 05 பேர் கடற்படையினரால் கைது
தலை மன்னார் தெக்கு கடல் பகுதியில் 2019 ஆக்டோபர் 05 ஆம் திகதி கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1050 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.
05 Oct 2019


