நிகழ்வு-செய்தி
கண்டி குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது
கண்டி குளத்தில் இன்று (அக்டோபர் 03) காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடற்படை கைது செய்துள்ளது.
03 Oct 2019
இலங்கை கடற்படை கப்பல் ‘மஹவெலி’ தனது 12 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது
மேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘மஹவெலி’ தனது 12 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 அக்டோபர் 01 அன்று கொண்டாடியது.
03 Oct 2019
6.6 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையால் கைது
கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைக்கப்பட்ட காவல்துறையினர் 2019 அக்டோபர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மருதன்கேனி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 6.6 கிலோகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
03 Oct 2019
குச்சவேலி கடலில் வெடிபொருளைக் கொண்ட ஒரு மிதவை கடற்படை மீட்டுள்ளது
கடற்படையால் 2019 அக்டோபர் 2 ஆம் திகதி திருகோணமலை குச்சவேலி கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது வெடிபொருளை மீட்டது.
03 Oct 2019
570 கிராம் மதனமோதக போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கடற்படையால் கைது
கடற்படை மற்றும் கல்முனை போலீசார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 2 ஆம் திகதி கல்முனை நிந்தவூர் பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது 570 கிராம் மதனமோதக போதைப்பொருள் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.
03 Oct 2019
20 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையால் கைது
கடற்படை மற்றும் ஜா எல போலீஸார் ஒருங்கிணைந்து 2019 அக்டோபர் 02 அன்று ஜா எல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 20 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த இருவரை கைது செய்தது.
03 Oct 2019
இலங்கை கடற்படை கப்பல் ‘ஷில்ப’ தனது 12 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது
மேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ‘ஷில்ப’ தனது 12 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 செப்டம்பர் 27 அன்று கொண்டாடியது.
02 Oct 2019
நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படையினரினால் கண்டுடபிடிக்கப்பட்டது
கடற்படையினரினால் இன்று (அக்டோபர் 02) காலை மேற்கொள்ளப்பட்ட நீர் முழ்கி நடவடிக்கையின் போது பொகவன்தலாவ, கெஹல்கமு ஓயவில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கண்டுடபிடித்துள்ளனர்.
02 Oct 2019
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் திருகோணமலை பூனடி பகுதியில் வைத்து இன்று ( அக்டோபர் 01) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
02 Oct 2019
சட்டவிரோதமாக கடல் அட்டைகள் மற்றும் சங்குகள் வைத்திருந்த மூன்று பேர் கடற்படையினரினால் கைது
கடற்படையினர் இன்று (அக்டோபர் 02) காலை சுண்டிகுளம் கடல் பகுதியில் வைத்து 550 கடல் அட்டைகள் மற்றும் 04 சங்குகள் வைத்திருந்த மூன்று பேரை கைது செய்தனர்.
02 Oct 2019


