நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்கள் கைது

திருகோணமலையில் உள்ள பெக் பே மற்றும் உப்பாரு ஆகிய பகுதிகளின் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்களை நேற்று (22 ஜூன் 2019) கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
23 Jun 2019
பீடி இலைகள் 335.7 கிலோ கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கடற்படை வீரர்கள் சிலரினால் யாழ்ப்பாணத்தில் பரைத்தீவின் கிழக்கு பகுதியில் 2019 ஜூன் 22 அன்று 335.7 கிலோ பீடி இலைகளை மீட்கப்பட்டுள்ளது.
23 Jun 2019
வெடிமருந்துகளை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கடற்படையினரால் கைது

மன்னார் பகுதியில் 2019 ஜூன் 22 அன்று சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 Jun 2019
இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது

இலங்கை கடற்படையின் வேகமாக தாக்குதல் ரோந்து படகு ஒன்றான இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை 2019 ஜூன் 22 அன்று கொண்டாடியது.
23 Jun 2019
திருகோணமலையில் கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு அதிகாரமலிக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு இன்று (ஜூன் 22) அதிகாரமலிப்பு நடத்தப்பட்டது.
22 Jun 2019
கடற்படையின் 4 வது வேக தாக்குதல் படை அதிகாரம் அளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் 4 வது வேகமான தாக்குதல் படை இன்று (ஜூன் 22) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவின் பேரில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. இது "4 வது போர் கடற்படை குழு" என்று நியமிக்கப்பட்டு இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டன.
22 Jun 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி நான்கு (24) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை மலைமுண்டால கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 நபர்களை கடற்படை வீரர்கள் இன்று (ஜூன் 22) கைது செய்துள்ளனர்.
22 Jun 2019
உப்பாரு பிரதேசத்தில் வாட்டர் ஜெல் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினரால், திருகோணமலை உப்பாரு பிரதேசத்தில் 2019 ஜூன் 20 அன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாட்டர் ஜெல் குச்சிகளை மீட்டனர்.
21 Jun 2019
உல்லக்கலை களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 21) உல்லக்கலை களப்பு பகுதியில் கடற்படையினர் 40 மீட்டர் நீளமுள்ள 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளகது.
21 Jun 2019
கடற்படை கப்பல்துறை, திருகோணமலையில் பச்சை நீல பாரதீச களத்தை அறிவித்தது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தான ‘பச்சை நீல பசுமைப் போர்' என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டம், ‘பச்சை நீல பாரதீசம்’ என இன்று (ஜூன் 21)
21 Jun 2019