நிகழ்வு-செய்தி
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் இன்று (மே 10) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 20 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
10 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

கொக்குதுடாய் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (மே 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
10 May 2019
காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைப்பு

காலி பேச்சுவார்த்தை சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (மே 10) கடற்படை தளபதியவர்களினால் திரந்து வைக்கப்பட்டன.
10 May 2019
180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் முத்தூர் பகுதியில் நேற்று (மே 09) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 180 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.
10 May 2019
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கல்லடி பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 04 பேர் நேற்று (மே09) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
10 May 2019
இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடமையேற்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை கடந்த மே மாதம் 04 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தலைமை பணியாளராக நியமிக்கப்பட்டார்.
09 May 2019
போதைப் தடுக்கும் நிகழ்ச்சியொன்று அம்பார, மஹஒய பகுதியில் மேற்கொள்ளப்பட்டன

இலங்கை கடற்படை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டமொன்று அம்பாரை, மஹஒய கல்வி வலயத்தில் நேற்று (மே 08) வெற்றிகரமாக இடம்பெற்றது.
09 May 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரினால் கைது

செம்மாலை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் இன்று (மே 07) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
07 May 2019
எரக்கண்டி பகுதியில் வைத்து வெடி பொருட்கள் பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த மே 04 எரக்கண்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டன.
06 May 2019
சட்டவிரோத 60 மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மே 05) வில்பத்துவ பூக்குழம் கடற்கரையில் ஒரு மீன் உள்ளிருப்பில் வைத்து 60 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
05 May 2019