நிகழ்வு-செய்தி
700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் வைத்து இன்று (ஏப்ரில் 26) 700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
26 Apr 2019
செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

கச்சதீவுக்கு தென் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் (05) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 25) கைது செய்யப்பட்டன.
26 Apr 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 24) புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டன.
25 Apr 2019
ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள சீனோர் மீன்பிடி துரைமுகத்தில் வைத்து 05 மிலி கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த நாங்கு பேர் கடற்டையினரால் கைது

வன்காலே கடல் பகுதியில் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட நாங்கு பேர் (04) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் கடற்படையினரினால் கைது

கோமா துரைக்கு மேற்கு பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேர் (06) கடற்படையினரினால் கைது

மன்டத்தீவு கடற் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேரை கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 22) கைது செய்யப்பட்டன.
23 Apr 2019
கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி மற்றும் மீன்பிடி படகு கரைக்கு கொண்டு வரப்பட்டன

இலங்கை கடற்படை கப்பல் சாகர’வின் கடற்படையினர்களினால் நேற்று (ஏப்ரல் 22) மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் பொதி உட்பட ஐந்து பேர் இன்று (ஏப்ரல் 23) காலையில் திருகோணமலை கடற்படை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
23 Apr 2019
இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனம் அதன் 25 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழா நேற்று (ஏப்ரில் 20) கொண்டாடப்பட்டது.
23 Apr 2019
சட்டவிரோதமான போதைப்பொருற்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வடகிழக்கு கடலில் சுமார் 275 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகப்படுகின்ற போதைப்பொருளை கடத்தி சென்ற பல நாள் மீன்பிடி படகொன்றுடன் 05 பேர் இன்று (ஏப்ரில் 22) கடற்படை கப்பல் சாகர மூலம் கைது செய்யப்பட்டன.
22 Apr 2019