நிகழ்வு-செய்தி
கடலில் காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவியது

கடலில் வைத்து பலத்த காயமடைந்த மீனவரை 2019 ஜூலை 11 ஆம் திகதி இலங்கை கடற்படை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வந்துள்ளது.
12 Jul 2019
இலங்கையின் பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட குழுவினர் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட குழுவினர் இன்று (ஜூலை 10) தெக்கு கடற்படை கட்டளையின் தளபதயை தெக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்கள்.
11 Jul 2019
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற இரண்டு படகுகள் (02) கடற்படையினரினால் கைது

அடையாளம் உறுதிப்படுத்தப்படாத அல்லது பதிவு அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாத மீன்பிடி படகொன்று காலி ஆழ் கடலில் செல்லும் போது கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
11 Jul 2019
ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஜூலை 10 ஆம் திகதி கல்முனை, ஒலுவில் சந்தியில் வைத்து 5.310 கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.
11 Jul 2019
64 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை இல்லவாலை போலீசாருடன் இனைந்து 2019 ஜூலை 10 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் கேரள கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 Jul 2019
செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்த 09 பேர் கடற்படையினரினால் கைது

புத்தலம், களப்பு கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 09 பேரை 2019 ஜூலை 10 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
11 Jul 2019
கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட வி.பி.எஸ்.எஸ் பாடநெறியின் தொடக்க விழா திருகோணமலையில்

இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் பங்குதாரர்களுக்காக நடத்தப்படுகின்ற வி.பி.எஸ்.எஸ் பாடநெறியின் தொடக்க விழா, திருகோணமலை சிறப்பு படகு படையணியின் கேட்போர் கூடத்தில் 2019 ஜூலை 09 அன்று நடைபெற்றது.
11 Jul 2019
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 24.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
10 Jul 2019
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கையின் கடல் மண்டலம் மற்றும் கடலோர மண்டலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதுக்காக நிலையான கவனத்தை செலுத்துகின்ற இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேரை 2019 ஜூலை 9 அன்று கைது செய்துள்ளது.
10 Jul 2019
படலந்த கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

படலந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் பிரபாத் தெமனபிடிய இன்று (ஜூன் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
10 Jul 2019