நிகழ்வு-செய்தி
கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.
22 Apr 2019
இலங்கை கடற்படை கப்பல் ‘சிந்துரல’ அதன் முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல நேற்று ஏப்ரில் 21 ஆம் திகதி தன்னுடைய முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
21 Apr 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 181 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஏப்ரில் 20) மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 181 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
20 Apr 2019
பாணம களப்பு பகுதியில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்னின் உயிரை கடற்படை காப்பாற்றியது

பாணம களப்பு பகுதியில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்னின் உயிரை நேற்று (ஏப்ரில் 19) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டன.
20 Apr 2019
கிரகோரி குளத்தில் விபத்தான 'ஜெட் ஸ்கை' படகில் இருந்த இருவர் கடற்படையினரினால் மீட்பு

நுவரலியா கிரகோரி குளத்தில் 'ஜெட் ஸ்கை நீர் விளையாட்டில் ஈடுபட்டுருக்கும் போது விபத்தான இருவர் இன்று (ஏப்ரில் 19) கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
19 Apr 2019
இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரமவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ருவன் எதிரிசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான ரனவிக்ரம கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ருவன் எதிரிசிங்க (திசைகாட்டி) அவர்கள் இந்று (ஏப்ரில் 19) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
19 Apr 2019
நீரில் மூழ்கிய இளைஞரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

கலபட நீர்வீழ்ச்சிக்கு விழுந்து நீரில் மூழ்கிய இளைஞரின் உடலை இன்று (ஏப்ரில் 19) கடற்படை கண்டுடபிடித்துள்ளது
19 Apr 2019
CARAT கடற்படை பயிற்சிக்காக இந் நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க கப்பல்களின் பிரதிநிதிகள் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

CARAT கடற்படை பயிற்சிக்காக இந் நாட்டிற்கு வருகை தந்த ‘மிலிநொகட்’ மற்றும் ‘ஸ்புன்ஸ்’ கப்பல்களின் பிரதிநிதிகள் நேற்று (ஏப்ரல் 18) தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களை கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.
19 Apr 2019
சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் சிலாவதுர பொலிஸார் இனைந்து இன்று (ஏப்ரில் 18) சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டன.
18 Apr 2019
பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கைக்கு ஆய்வுப் பயணமொன்று வந்துள்ள பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் எயார் கொமடோர் முஸ்தாபா அன்வர் அவர்கள் உட்பட குழுவினர் இன்று (ஏப்ரில் 18) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.
18 Apr 2019