நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு புத்தலம், தலுவ கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
04 Apr 2019
‘டிடி- 151 அஸகிரி’ எனும் கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகளுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல் 04) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 151 அஸகிரி " எனும் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் யொசிநொரி சாடோ இன்று கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
04 Apr 2019
ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 151 அஸகிரி’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 151 அஸகிரி " எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 04) இலங்கையை வந்தடைந்தது.
04 Apr 2019
இலங்கையில் ரஷிய குடியரசின் தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் ரஷிய குடியரசின் தூதுவரான கெளரவ யூரி பி மெதேரி அவர்கள் உட்பட குழுவினர் நேற்று (ஏப்ரல் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளனர்.
04 Apr 2019
கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஏப்ரல் 03) நெடுந்தீவு, கோவேலி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 4.5 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
03 Apr 2019
ரஷிய கடற்படையின் “அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ” கப்பல் இலங்கை வருகை

ரஷிய கடற்படைக்குச் சொந்தமான "அட்மிரல் ஒப் த ப்லீட் ஒப் த ஸொவியட் யுனியன் கோஷ்கோ" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஏப்ரல், 03) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரித்தானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
03 Apr 2019
பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (ஏப்ரல் 02) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கப்பல் இன்று (ஏப்ரல் 03) புறப்பட்டு சென்றுள்ளது.
03 Apr 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (ஏப்ரில் 03) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் படி 100 அடி நீளமான 149 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன்.
03 Apr 2019
07 வது சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் 07 வது தடவயாக ஏற்பாடுசெய்யப்பட்ட சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழா கடந்த (ஏப்ரல் 02) ஆம் திகதி திருகோனமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தின் இடம்பெற்றுள்ளது. இன் நிகழ்வுக்கு தலைமை அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின்’ தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க பங்கேற்றார்.
03 Apr 2019
"மொன்ட்ரோஸ்" கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (ஏப்ரல் 02) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் கோனர் ஓனெல் இன்று (ஏப்ரல் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
03 Apr 2019