நிகழ்வு-செய்தி
கடற்டையினரால் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு நேற்று (மார்ச் 26) திருகோணமலை மொஹோத்வூரம் பொதுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தேடலின் போது (டய்னமைட்) வெடிபொருளை உபயோகித்து பிடித்து 80 கிலோ மீன்களுடன் ஒருவரை கைது செய்தனர்.
27 Mar 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள எருமதீவு கடல் பகுதியில் வழக்கமான வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் ஒரு குழு மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Mar 2019
ஆஸ்திரேலிய கடற்படையினரினால் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்கு கழந்துகொள்ள கடந்த மார்ச் 23 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான சக்சஸ் கப்பலின் பணியாளர்களினால் (மார்ச் 26) திருகோணமலை ரவுன்ட் பே கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
26 Mar 2019
சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 25) திருகோணமலை ஜயநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 25 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.
26 Mar 2019
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி அனலதீவுக்கு வட மேற்கு பகுதி கடலில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று (03) படகுகள் நேற்று (மார்ச் 25) இரவு வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டன.
26 Mar 2019
கடலில் மிதந்துகொன்டுருந்த புகையிலை பொதிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான அதிரடி நடவடிக்கைப் படகு படையின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 26) உடப்பு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 1232.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த புகையிலை 35 பொதிகளாக உள்ளது.
26 Mar 2019
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படையினரினால் வழங்கப்பட்ட தகவலின் படி காலி போலீஸ் அதிகாரிகளுடன் இனைந்து இன்று (மார்ச் 25) காலி நகரத்தில் வைத்து 560 சட்டவிரோத சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.
25 Mar 2019
வத்தளை ஆடை கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்

வத்தளை ஆடை கடையில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.
25 Mar 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 24) மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள் 21 கைப்பற்றப்பட்டன.
25 Mar 2019
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் -2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் – 2019 கடந்த மார்ச் 23 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தின் கைப்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.
25 Mar 2019