நிகழ்வு-செய்தி
மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 10) வாலச்சேனை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளது.
11 Mar 2019
கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 10) திருகோணமலை வேருகல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 180 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கைப்பற்றப்பட்டன.
11 Mar 2019
வடக்கு கடலில் மிதந்துகொன்டுருந்த புகையிலை பொதிகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 10) நெடுந்தீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 39.8 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.
11 Mar 2019
வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (மார்ச் 09) வலைபாடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது வெடி பொருட்கள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1233 கிலோ கிராம் மீன்களுடன் இருவர் (02) கைதுசெய்யப்பட்டன.
10 Mar 2019
நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 09) உதவியளித்துள்ளனர். இம்மீனவர் கடந்த மார்ச் 05 ஆம் திகதி ‘ரன் புதா’ எனும் மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தது.
10 Mar 2019
கடற்படை நடவடிக்கைகளின் போது வடக்கு கடலில் 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான துரித தாக்குதல் படகொன்றின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 09) அனலதீவுக்கு வடமேற்கு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 312.5 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.
10 Mar 2019
சட்டவிரோதமாக இரால்கள் பிடித்த 03 மீனவர்கள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று (மார்ச் 08) திருகோணமலை மலைமுந்தல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இரால்கள் பிடித்த மூன்றுபேர் (03) கைது செய்ய்ப்பட்டது.
09 Mar 2019
கடற்படை நடவடிக்கைகளின் போது மேலும் 1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 07) மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் மேற்கொள்ளப்பட்ட சொதனை நடவடிக்கைகளின் போது 1053.75 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது.
08 Mar 2019
கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடலோர காவல் படகொன்றின் கடற்படையினர்களினால் நேற்று (மார்ச் 07) மன்னார், பேசாலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் மேலும் சொதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
08 Mar 2019
சட்டவிரோதமாக இலங்கை விட்டு வெளியேற முயற்சித்த 30 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் பகுதியில் ஏற்படக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்குவதுக்காக ரோந்து நடவடிக்கையின் ஈடுபட்ட தெக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகுகளின் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இன்று (மார்ச் 07) காலையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக பயநித்த ஒரு கப்பலொன்றுடன் முப்பது பேர் (30) கைது செய்யப்பட்டது.
07 Mar 2019