நிகழ்வு-செய்தி

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் அதிமேதகு சேன்க் சுயுவான் (Cheng Xueyuan) அவர்கள் உட்பட பிரதிநிதி குழு நேற்று (மார்ச் 06) வட மத்திய கடற்படை கட்டளையின் விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

07 Mar 2019

1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி புத்தளம், பொலிஸ் மற்றும் போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (மார்ச் 06) இரவு சுமார் 10.30 மணிக்கு புத்தளம் கரம்ப பெரியதீவு பகுதியில் 1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்ப்ட்டது.

07 Mar 2019

தலேஷ்வரி வங்காளம் கடற்படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பல் இன்று மார்ச் 06 ஆம் திகதி வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

06 Mar 2019

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் கடமையேற்பு

வட மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் இன்று (மார்ச் 06) தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார். அங்கு ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர்.

06 Mar 2019

‘தலேஷ்வரி’ கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் (ஆயுத) மொஹமட் மஹப்பத் அலி அவர்கள் நேற்று (மார்ச் 05) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.

06 Mar 2019

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு கடற்படை ஆதரவு

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால் நேற்றய தினம் (மார்ச் 04) மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.

05 Mar 2019

கடற்படையினரினால் உல்லக்காலை களப்பு பகுதியில் இருந்து சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 05) உல்லக்காலை களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சுமார் 150 அடி நீளமான சட்டவிரோத மீன்பிடி வலைகள்

05 Mar 2019

சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவர் கடற்படையினரினால் கைது

ரூமஸ்ஸல மலை அடிவார கடற்கரையில் (White Jungle Beach) ஈட்டி துப்பாக்கியொன்று பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட ஒரு வெளிநாட்டவரை தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 04) கைது செய்யப்பட்டன.

04 Mar 2019

34 வது திறந்த தேசிய படகுப்போட்டி தொடர்- 2019

தேசிய படகுப்போட்டி தொடர் (National Rowing Championship – 2019) கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை தியவன்னா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) இடம்பெற்றது.

03 Mar 2019

1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் ரத்கமை பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து ரத்கமை நகர பகுதியில் இன்று (மார்ச் 03) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

03 Mar 2019