நிகழ்வு-செய்தி
புதிய கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார்.
03 Jan 2019
புதிய கடற்படைத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 03) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார்.
03 Jan 2019
இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடமையேற்பு

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
03 Jan 2019
23 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்

அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் இன்று முதல் (ஜனவரி 01) செயற்படும் வண்ணம் இலங்கை கடற்படையின் 23 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
01 Jan 2019
இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடமையேற்பு

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
01 Jan 2019
அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்களுக்கு நேற்று (டிசம்பர் 31) பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று (ஜனவரி 01) தமது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
01 Jan 2019
68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு பெளத்த மத நிகழ்ச்சி களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது

கடந்த டிசம்பர் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்ட இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இறுதி மத திட்டம் நேற்று (டிசம்பர் 27) களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது.
29 Dec 2018
வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரண பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுப்பு

அண்மையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக கடற்படையினர் செயற்பட்டுவருகின்றனர்.
28 Dec 2018
வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான கிணறுகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபடும் கடற்படையினர்கள்

இலங்கை கடற்படை அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 15 நிவாரண குழுக்களை ஈடுத்தியுள்ளது. இக்குழுக்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர்.
27 Dec 2018
இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று கொழும்பில்

இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் 36 வது ஆண்டு நிறைவு கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது.
27 Dec 2018