நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை பெருமையுடன் 68 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 68 வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர் 09) கொண்டாடுகிறது.
09 Dec 2018
68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முஸ்லீம் மத சடங்குகள் கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையில் 68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட முஸ்லீம் மத சடங்குகள் கடந்த டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சத்தாம் தெரு ஜும்மா முஸ்லீம் மசூதியத்தில் இடம்பெற்றது.
08 Dec 2018
கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்து சமய நிகழ்ச்சித்திட்டம் நடைபெறும்

2018 டிசம்பர் 9 ஆம் திகதிக்கி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சித்திட்டம் கடந்த டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரம் ஆலயத்தில் இடம்பெற்றது.
08 Dec 2018
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டித்தொடர் -2018

2018 ஆன்டு இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டித்தொடர் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முதல் நாங்கு தினங்கள் திருகோனமலை கிழக்கு கடற்படை கட்டளை மல்யுத்த மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து 171 வீர்ர்கள் கழந்துகொன்டனர்.
08 Dec 2018
தேசிய மல்யுத்த போட்டியில் சாம்பியன்ஷிப் தொடர்ந்து 17வது முரயும் கடற்படை வெற்றிபெறும்

தேசிய மல்யுத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்த தேசிய மல்யுத்த போட்டித்தொடர் கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை நீர் கொழும்பு, கடொல்கெலெ ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.
05 Dec 2018
68 வது கடற்படை தினத்துக்கு இனையாக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை ஸ்ரீ மஹா போதி அருகில்

2018 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 68 வது ஆண்டு நிறைவுக்காக கடற்படை கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை கடந்த டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவரூடைய தலைமையில் அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகில் இடம்பெற்றது.
05 Dec 2018
புதிதாக கட்டப்பட்ட மிஹிந்தலை கடற்படை விடுதி திரந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கடந்த டிசம்பர் 02 மற்றும் 03 திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.
05 Dec 2018
68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம வெலிசரையில்

இலங்கை கடற்படையில் 68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் கடந்த நவம்பர் 30 மற்றும் 01 திகதிகளில் இடம்பெற்றது.
05 Dec 2018
இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (கொள்கை மற்றும் திட்டமிடல்), இன்ஸ்பெக்டர் ஜேனரால் வீ.எஸ் பதானியா அவர்கள் மற்றும் சமர் மற்றும் அர்யமன் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான டிபியுரிடி இன்ஸ்பெக்டர் ஜேனரால் அருனாப் பொஸ் மற்றும் டிபியுரிடி கமன்டான்ட் கரன் கிஷோர் ஆகியோர் உட்பட மூத்த அதிகாரிகள் கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
05 Dec 2018
வடக்கு கடற்படை வீரர்கள் இரத்த தானம்

68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (நவம்பர், 29) வட பிராந்திய கட்டளையக வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்துள்ளனர்.
02 Dec 2018