நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் - 2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 25 மற்றும் 26 திகதிகளில் திருகோணமலை கொமான்டர் ஷாந்தி பஹார் நினைவு படகு யார்ட் முன்னில் உள்ள கடலில் இடம்பெற்றது.

28 Oct 2018

கடற்படை யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய இரன்டு வீடுகள் அன்பளிப்பு
 

பாதுகாப்பு அமைச்சினுடைய ‘’நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டம் மற்றும் “வீர செபல பவுண்டேசன்” ஆகிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் அண்மையில் இரண்டு கடற்படை யுத்த வீரர்கள் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

28 Oct 2018

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 100 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (அக்டோபர் 26) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

26 Oct 2018

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
 

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கன்டெய்னர் டெர்மினலில் (JCT) அலுமினியம் பாஸ்பேட் (Aluminium Phosphide) வகையில் இரசாயனங்கள் நிறைந்த ஒரு கொள்கலன் வெடித்து ஏற்பட்ட ஏற்பட்ட தீயை நேற்று (அக்டோபர் 23) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது.

24 Oct 2018

காலி உரையாடல் கருத்தரங்கில் கழந்துகொன்ட வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்கவர்களை சந்தித்தனர்.

24 Oct 2018

ஓத்துழைப்புக்களின் மூலம் சமுத்திர முகாமைத்துவத்துக்காக ஒன்றிணைதலுடன் காலி கலந்துரையாடல் 2018 வெற்றிகரமாக நிறைவு
 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஒம்பதாவது வருடமாக தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 23) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவடிந்தது.

24 Oct 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

24 Oct 2018

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகு நேற்று (அக்டோபர் 10) இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

23 Oct 2018

கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை கடற்படை தொடர்ச்சியான ஒன்பதாவது தடவையாக ஏற்பாடு செய்த காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டு காலி முகத் ஹோட்டலில் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது.

23 Oct 2018

காலி கலந்துரையாடல் 09 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை மூலம் தொடர்ந்து ஒம்பதாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 22) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.

23 Oct 2018