நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனம் அதன் 21 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தில் 21 வது ஆண்டு நிறைவு நேற்று (ஆகஸ்ட் 01) ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமான்டர் ஏ.எம் அபேசிங்க அவர்கள் உட்பட ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
02 Aug 2018
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி - 2018

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி – 2018 கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இதுக்காக அனைத்து கடற்படை கட்டளைகளும் குறித்து பல அணிகள் பங்குபெற்றனர். இப் போட்டித்தொடரின் வடமேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்களாகவும் கொடி கட்டளை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் விழயாட்டு வீர்ர்கள் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.
02 Aug 2018
கடற்படையினர் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்

கொழும்பு, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து பம்பலப்பிட்டி மானிக்க வினாயகர் ஆலயத்துக்கு சென்ற ரதபவனி கடந்த ஜுலை 26 ஆம் திகதி கடற்படை தலைமையகம் அருகில் பயனித்தது. அப்பொலுது கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா உட்பட கடற்படையினர்களினால் குறித்த ரதபவனி வரவேற்கப்பட்டு அனைவரும் கடவுலின் ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.
31 Jul 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
30 Jul 2018
டன்லொப் பெல் பாய்மரக் கப்பல் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பிரகாசிப்பு

அண்மையில் பொல்கொடை ஏரியில் நடைபெற்ற பாய்மரக் கப்பல் படகோட்டப் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
29 Jul 2018
சதுப்புநில சூழலலைப் பாதுகாக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடற்படையினர் கண்டல் தாவக்கண்றுகளை நடுகின்றனர்

வடக்கு மற்றும் வடமேல் மாகான கடற்படை கட்டளையகத்தின் கீழுள்ள இலங்கை கடற்படையினர் அண்மையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்க்களை முன்னெடுத்துள்ளனர்.
27 Jul 2018
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 40 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 20) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 20 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
26 Jul 2018
05 கிலோகிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஜூலை 24) கல்பிட்டி, கிபுல்பொக்க, உச்சமுனி கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 5.7 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டது.
25 Jul 2018
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜூலை 23) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
24 Jul 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
24 Jul 2018