நிகழ்வு-செய்தி

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்க இலங்கை கடற்படை கப்பல் சாகர இந்தோனேசியா நோக்கி பயணம்
 

பலபரிமாணங்களைக் கொண்டமைந்த கடற்படைப் பயிற்சியான “கொமொடோ ” மற்றும் “சர்வதேச கடற்படை மீளாய்வு 2018” ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல் சாகர இன்றையதினம் (ஏப்ரல், 24) பயணமானது.

24 Apr 2018

வெற்றிகரமான விஜயத்தின் பின் ரஷியன் கடற்படைக் கப்பல் தாயாகம் திரும்பின
 

கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ரஷியன் கடற்படையின் பெரேகொப் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஏப்ரல் 22) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

23 Apr 2018

கடற்படை கின்னம் ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் – 2018 வெற்றிகரமாக இடம்பெற்றது
 

அண்மையில் (ஏப்ரல்-21) நுவரலியா கிரகோரி குளத்தில் இலங்கை கடற்படை விரிவான நீர் விளையாட்டு பிரிவு மூலம் 05வது தடவையாக நடத்திய கடற்படை கிண்ணம் 2018 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் வெற்றிகரமாக இடம்பெற்றது.

23 Apr 2018

சட்டவிரோதமான வழிமுறைகள் பயன்படுத்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லைக்குல் சட்டவிரோதமான வழிமுறைகள் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 101 மீனவர்கள் மற்றும் 14 படகுகள் கடந்த இரண்டு வாரங்களில் திருகோணமலை துறைமுகம் அருகில் உள்ள கடல் பகுதியில் வைத்து கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

21 Apr 2018

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் வேங்க் சுயுவான் அவர்கள் இன்று (ஏப்ரல் 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

20 Apr 2018

இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார் அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார்.

20 Apr 2018

ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பயிற்சி பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் திமுது குனவர்தன அவர்கள் தமது 36 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து இன்றுடன் (ஏப்ரல் 20) ஓய்வு பெற்றார்.

20 Apr 2018

இலங்கை கடற்படையின் இரண்டாவது புதிய உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பலுக்கு பிரதமரினால் அதிகாரமளிப்பு
 

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஏப்ரல், 19) மாலை 0530 மணிக்கு பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.

20 Apr 2018

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்
 

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இன்று (ஏப்ரல்16) இடம்பெற்ற பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

16 Apr 2018

நடுக்கடலில் நிர்கதியான வெளிநாட்டு கப்பலுக்கு கடற்படையினர் உதவி
 

காலி கலங்கரை விளக்கிற்கு சுமார் 72 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட சாண்டிடீ எனும் பெயர் கொண்ட வெளிநாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையின் உயர்தர ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சயுரள உதவி வழங்கியுள்ளது.

15 Apr 2018