நிகழ்வு-செய்தி
தலைமன்னார் பகுதியில் கேரளா கஞ்சா பொதியொன்று கைப்பற்றப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் ஊருமலை மற்றும் தலைமன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது காட்டுசெடிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 04 பொதிகளில் உள்ள 39.84 கிலோகிராம் கேரளா கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டது.
11 Nov 2018
கடுமையான மழை காரணமாக கல்முனை பகுதிக்கு கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள்

அண்மையில் ஏற்பட்ட கடுமையான மழை காரணத்தினால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்த கல்முனை திரவந்தியந்மடு பகுதி மக்களுக்கு தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டது.
11 Nov 2018
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் - 2018 பூஸ்ஸயில்

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் - 2018 கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது. இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல பேர் கழந்துகொன்டனர்.
10 Nov 2018
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 99 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 99 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (நவம்பர் 09) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
09 Nov 2018
சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி காரணமாக மீனவர் ஒருவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
07 Nov 2018
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுடைய மூன்று படகுகள் நேற்று (அக்டோபர் 29) இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
30 Oct 2018
கடற்படைத் தளபதி புதிய பிரதமருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் நேற்று (அக்டோபர் 29) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
30 Oct 2018
புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகள் வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வைட்டனர்

உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி அதிமேதகு கெஸ்டின் சின்டிம்வோ அவர்கள் உட்பட பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 28) கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வையிடுவதுக்காக வெலிசறை கடற்படை முகாமுக்கு வந்துள்ளனர்.
29 Oct 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
29 Oct 2018
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை நேற்று (செப்டம்பர் 19) கடற்படையினரினால் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
29 Oct 2018