நிகழ்வு-செய்தி
தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடமையேற்பு

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்கள் நேற்று (ஜனவாரி 14) ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
14 Jan 2018
டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (ஜனவாரி 13) பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
14 Jan 2018
இரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய ஒருவர் கைது

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 13) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தொட்டவேலி பகுதியில் பஸ் வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 02 கிலோ 055 கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
14 Jan 2018
கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜனரல் எச்டப்எஸ்டிபி பனன்வல அவர்கள் இன்று (ஜனவரி 13) கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
13 Jan 2018
356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டதுடன் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒருவர் கைது

கடற்படையினறுக்கு வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 11) வடமேற்கு கடற்படை கட்டளையின் மரையின் படைவீர்ர்கள், சில்வத்தூர பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் போதைப் பொருட்கள் தடுப்பு உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது காயக்குழி பகுதியில் மறைக்கப்பட்டுள்ள 356 கிலோ கிராம் கேரள கஞ்சா கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2018
இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல் ) சாலிய ஹேமசந்திர கடமையேற்பு

இலங்கை கடற்படையின் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஹன்சயாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (நீர் பொறியியல்) சாலிய ஹேமசந்திர அவர்களநேற்று ஜனவாரி 10 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
11 Jan 2018
சட்டவிரோதமாக 600 கிராம் தங்கம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது

கிடத்த தகவலின் படி நேற்று (ஜனவாரி 10) வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதனை முரையில் 600 கிராம் தங்கம் கடல் வழியாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த இருவரை பேசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது.
11 Jan 2018
தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு

தென் பிராந்திய கடற்பரப்பில்மீன்பிடிப் படகொன்று, வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன்மோதியுள்ளது. இவ்வாறு மோதியதில் விபத்துகுள்ளான மீனவர்களை மீட்பதற்காகஇலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி, 09) விரைந்துசெயற்பட்டுள்ளனர்.
10 Jan 2018
புதிதாக நியமிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாருடன் சந்திப்பு

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிய நியமனம் பெற்ற குருப் கேப்டன் சீன் அன்வின் அவர்கள் இன்று (ஜனவரி 10) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
10 Jan 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (ஜனவரி 09) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 மீனவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Jan 2018