நிகழ்வு-செய்தி
ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சா கடத்திய நபர் கைது

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 09) கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் உப்புவேலி பொலிஸ் விசேட பணி உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது நிலாவேலி பகுதியில் முச்சக்கர வன்டி மூலம் கட்த்திக்கொன்டிருந்த 01 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
10 Jan 2018
அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகர்கிழக்கு கடற்படைகட்டளை தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகரான திருமதி கேலி பிலிங்லி அவர்கள் இன்று (ஜனவரி 08) கிழக்குகடற்படைகட்டளை தளபதிரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்குகடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
08 Jan 2018
டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (ஜனவாரி 07) கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் இடம்பெற்றது.
08 Jan 2018
35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுஇலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் பெளத்த மத நிகழ்வு

35 வதுஆண்டு நிறைவை முன்னிட்டுகடந்த ஜனவாரி மாதம் 05 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில்பிரித் பிங்கமபௌத்த மதநிகழ்வு நடைபெற்றத்துடன் அடுத்த நாள் 20 சங்க தேரர்களுக்கு காலை தானம் வழங்கப்பட்டது.
07 Jan 2018
பொழுதுபோக்குக்காக சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜனவரி, 06) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் பலபிடிய கடல் பகுதியில் வைத்து நேற்று (ஜனவாரி 06) கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Jan 2018
நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜனவரி,06) உதவியளித்துள்ளனர்.
06 Jan 2018
கெரவலபிட்டியவில் இடம்பெற்ற தீ கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள்

இலங்கை கடற்படையினர் கடந்த இரவு (ஜனவரி, 05) கெரவலபிட்டிய வில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.
06 Jan 2018
தடைப்பட்ட நீரோட்ட வழிகளை சுத்தம்செய்ய கடற்படையினர் உதவி

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி வக்வெல்ல பாலத்தை இலங்கை கடற்படையினர் நேற்று (டிசம்பர், 29) சுத்தம் செய்துள்ளனர்.
29 Dec 2017
சீசெல்ஸ் உயர் ஆணையர் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான சீசெல்ஸ் குடியரசின் உயர் ஆணையர் அதிமேதகு கொன்ராட் மெடரிக் அவர்கள் இன்று (டிசம்பர் 28) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்களை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
28 Dec 2017
67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு பெளத்த மத நிகழ்ச்சி களனி ரஜமகா விஹாரயில் இடம்பெறும்

கடந்த டிசம்பர் 09ம் திகதிக்கி ஈடுபட்ட இலங்கை கடற்படையில் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இறுதி மத திட்டம் நேற்று (டிசம்பர் 27) களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது.
28 Dec 2017