நிகழ்வு-செய்தி
20 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்.

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 20 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (டிசம்பர் 27) இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றது.
27 Dec 2017
கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு

கிழக்குக் கடற்படை கட்டளையின் நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் நேற்று (டிசம்பர் 26) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த ஒருவரை மீட்டனர்.
27 Dec 2017
40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 வட்டியற்ற கடன் வழங்கல் இன்று (டிசம்பர் 26) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் நடைபெற்றது.
26 Dec 2017
இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனதீரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் கயான் விக்ரமசூரிய அவர்கள் இன்று (டிசம்பர் 26) திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்
26 Dec 2017
கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மேலும் இருவர் மீட்பு

கிழக்குக் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்களால் நேற்று (டிசம்பர் 25) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.
26 Dec 2017
கடற்படையினராள் கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு

கிழக்குக் கடற்படை கட்டளையின் நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் நேற்று (டிசம்பர் 24) கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.
25 Dec 2017
02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
25 Dec 2017
கடுமமையாக சுகவீனம்முற்ற மீனவரை கடற்படையினர் கரைக்கு கொண்டுவர உதவி

அண்மையில் (டிசம்பர், 22) இலங்கை கடற்படையினர், கடுமமையாக சுகவீனம்முற்ற மீனவரை கரைக்குக் கொண்டுவர உதவியுள்ளனர்.
23 Dec 2017
வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய கடற்படை கப்பல் சுட்லேஜ் தாயாகம் திரும்பின

இலங்கை கடல் நீரளவியல் கணக்கெடுப்பதுக்காக கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் சுட்லேஜ் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 08) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
21 Dec 2017
டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி

2017 டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் மேலும் ஒரு போட்டி நேற்று (டிசம்பர் 20) வெலிசர கெமுனு கடற்படை மைதானத்தில் இடம்பெற்றது.
21 Dec 2017