நிகழ்வு-செய்தி
கடற்படை பாய்மர படகு அணிக்கி பல வெற்றிகள்

இலங்கை மோட்டார் பாய்மர படகு சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட திறந்த பாய்மர படகு போட்டித்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
21 Dec 2017
ஜப்பானிய கடல்சார் தற்காப்பு கடற்படைக் கப்பல் “செடோகிரி” திருகோனமலை துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடல்சார் தற்காப்பு கடற்படைக் கப்பல் (JMSDF) செடோகிரி நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (டிசம்பர் 20) திருகோனமலை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
20 Dec 2017
இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு

இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்ட செயற்பாடுகள் இன்றய தினம் (டிசம்பர், 19 ) நிறைவுற்றது.
19 Dec 2017
முப்பதி ஒன்பது கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்

இலங்கை கடற்படையின் 54வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 02 அதிகாரிகள், சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 05 அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் 56வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 32 அதிகாரிகள் உள்ளிட்ட 39 மிட்சிப்மென்கள் தமது இலங்கை கடற்படை, சமுத்திரவியல் மற்றும் கப்பல் பயணம் உள்ளிட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு நேற்று மாலை (டிசம்பர், 18) இடம்பெற்றது.
19 Dec 2017
வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்களும் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் எனும் இரு கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (டிசம்பர் 18) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
18 Dec 2017
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரால் கைது

கடந்த தினங்களில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் கேரல கஞ்சா வைத்திருந்த காரணத்தினால் 03 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2017
இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மற்றும் நன்திமித்ர பெருமையுடன் தனது 17 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை போர்க்கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மற்றும் நன்திமித்ர கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பெருமையுடன் தனது17 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
17 Dec 2017
இந்தியாவில் கைப்பற்றப்பட்ட மேலும் 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

இந்திய கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மேலும் 03 இந்திய மீன்பிடி படகுகள் இன்று (டிசம்பர் 16) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன.
16 Dec 2017
வங்காளம் கடலோர காவற்படையின் இரு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடலோர காவற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் ஆகிய இரு கப்பல்கள் இன்று (டிசம்பர் 16) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
16 Dec 2017
சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் முல்லிகுழம் கடல் பகுதியில் வைத்து நேற்று (டிசம்பர் 14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 Dec 2017