நிகழ்வு-செய்தி
ஆஸ்திரேலிய உயர் ஆணையர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையர்திரு ப்ரைஸ் ஹட்சின்சன் அவர்கள் இன்று (டிசம்பர் 06) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
06 Dec 2017
வங்காளம் கடற்படை கப்பல் பிஜோய் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வங்காளம் கடற்படை கப்பல் பிஜோய் இன்று (டிசம்பர் 06) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
06 Dec 2017
ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள சீன கடற்படையின் ஓவேஞே எனும் பயிற்சி கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (டிசம்பர் 06) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
06 Dec 2017
இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி (CBRN) அவசர பதிலளிப்பு பற்றி பட்டறை

இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசர பதிலளிப்பு பற்றி பட்டறை ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் இடம்பெற்றது.
05 Dec 2017
காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் மக்களுக்கு இலங்கை கடற்படையினரின் மருத்துவ சிகிச்சை

மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் புதிதாக மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
05 Dec 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (டிசம்பர் 04) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் தலை மன்னார் கலங்கரை விளக்குக்கு வடக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
05 Dec 2017
பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞேயில் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சேவியர் பிரிடேல் அவர்கள் இன்று (டிசம்பர் 04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
04 Dec 2017
சர்வதேச கடல்சார் சட்டம் பற்றிய விழிப்புணர்வு திட்டம்

சட்டவிரோத மீன்பிடித்தல், குடியேறுபவர்கள், கடல்சார் சட்டம் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்படை ஊழியர்களுக்கான விழிப்புணர்வு திட்டமொன்று கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தில் நடைபெற்றது.
04 Dec 2017
பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞேயில் கட்டளை அதிகாரி கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசெம்பர் 03) இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சேவியர் பிரிடேல் அவர்கள் உட்பட அதிகாரிகள் இன்று (டிசம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.
04 Dec 2017
67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நடைபெறும்.

இலங்கை கடற்படையில் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நேற்று (டி செம்பர் 02) மற்றும் இன்று (டிசெம்பர் 03) நடைபெற்றது.
03 Dec 2017