நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நெடுந்தீவுக்கு மேற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Nov 2017
புதிய கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற் படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்க அவர்கள்இன்று (நவம்பர் 06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
06 Nov 2017
வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின் இந்திய கப்பல்கள் தாயாகம் திரும்பின

நல்லெண்ண மற்றும் பயிற்ச்சி விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான தீர், சுஜாதா மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் சாரதி எனும் கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 06) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
06 Nov 2017
இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் வங்காளம் பாதுகாப்பு ஆலோசகராக புதிய நியமனம் பெற்ற கொமடொர் சய்ட் மக்சுமல் ஹகிம் அவர்கள் இன்று (நவம்பர் 06) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
06 Nov 2017
பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் இல் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (நவம்பர் 05) இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் இல் கட்டளை அதிகாரி கேப்டன் ஹவ்சாட் இக்பால் அவர்கள் இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
06 Nov 2017
பாகிஸ்தானிய கடற்படைக்கப்பல் சைப் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான “பிஎன்எஸ் சைப்” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (நவம்பர்,05) இலங்கையை வந்தடைந்தது.
05 Nov 2017
சுகவீனமுற்ற மீனவருக்கு கடற்படையினரின் உதவி

அண்மையில் (நவம்பர், 03) கடும் சுகவீனம் காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
04 Nov 2017
மூன்று இந்தியக் கப்பல்கள் இலங்கை வருகை

அண்மையில் (நவம்பர், 02) இந்தியாவின் இரண்டு கடற்படை கப்பல்கள் உட்பட கடலோரப் பாதுகப்பு படை கப்பல் ஒன்றும் இலங்கை வந்துள்ளன.
02 Nov 2017
புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்தார்.
01 Nov 2017
புதிய கடற்படை தளபதி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை சந்தித்தார்.
31 Oct 2017