நிகழ்வு-செய்தி
இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படை கப்பல் “பிமா சுசி ” நேற்று (ஒக்டோபர், 30) இலங்கை வந்தடைந்துள்ளது.
30 Oct 2017
அமெரிக்க நிமிட்ஸ் விமானம் தாங்கிக்கப்பல் குழு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்காவிற்கு சொந்தமான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமான போக்குவரத்து கப்பல் உள்ளிட்ட கப்பல்களான யுஎஸ் எஸ் எஸ் நிமிட்ஸ், யுஎஸ் எஸ் எஸ் பிரின்ஸ்டன்,யுஎஸ் எஸ் எஸ் ஹோவார்ட், யுஎஸ்எஸ் ஷோப், யுஎஸ் எஸ் பிங்க்னி, மற்றும் யூஎஸ்எஸ் கிட் ஆகிய விமானங்களை தாங்கிச்செல்லும் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் குழுவினர் இன்று (ஒக்டோபர், 28) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளனர்.
28 Oct 2017
இந்திய கடற்படை கப்பல் “சுட்லெஜ்’ கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இந்திய கடற்படையின் “சுட்லெஜ் கப்பல்” இலங்கை கடல் எல்லை வரைபடங்கள் அடயாழம் இடுதலுக்கான கூட்டு திட்டத்தில் பங்கேற்க நேற்று (ஒக்டோபர், 26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
27 Oct 2017
கொரிய கடற்படையின் 02 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொரிய கடற்படையின் “கேன்க் கம் சேன்” மற்றும் “ஹ்சாசன் கப்பல்கள் நேற்று (ஒக்டோபர், 26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
27 Oct 2017
வங்காளம் கடற்படை கப்பலான ‘சொமுத்ரா அவிஜான்’ கப்பல் தாயாகம் திரும்பின

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடற்படை கப்பலான ‘சொமுத்ரா அவிஜான்’ கப்பல் வெற்றிகரமாக தனது நாங்கு நாள் விஜயத்தை முடிவு செய்து நேற்று (ஒக்டொபர் 26) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின.
27 Oct 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கோவிலன் கலங்கரை விளக்கத்துக்கு வடக்கு திசையில் சுமார் 16.7 கடல் மைல்கள் தூர கடல் பகுதியில் வைத்து 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.
27 Oct 2017
இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க கடமையேற்பு

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
26 Oct 2017
அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவுக்கு நேற்று (ஒக்டோபர் 26) பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் (ஒக்டோபர் 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
26 Oct 2017
22 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர், 26) செயற்படும் வண்ணம் புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்பிரகாரம், அவர் தனது நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் திரு.
26 Oct 2017
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர் 25) செயற்படும் வண்ணம் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
25 Oct 2017