நிகழ்வு-செய்தி

77 இந்திய மீனவர்கள் வெளியிட கடற்படையின் உதவி
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 77 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (ஆகஸ்ட் 03) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றது.

03 Aug 2017

03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கலநேவ கதுலுகமுவ பாடசாலை, நேகம முஸ்லிம் கல்லுரி மற்றும் முல்லைதிவு துனுக்காய் ஆகிய இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 2) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

03 Aug 2017

கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்
 

தேசிய பாய்மர படகுகள் சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘Dunlop Bell Sailing Championship – 2017’ பாய்மர படகு போட்டி கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது.

02 Aug 2017

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி கடற்படை தலைமையகத்தில் விஜயம்
 

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று (ஆகஸ்ட், 02) கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார்.

02 Aug 2017

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி, இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு அஞ்சலி வழங்கினார்
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு நேற்று (ஆகஸ்ட், 01) இலங்கை வந்துள்ள இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று காலையில், பத்தரமுல்ல இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி வழங்கினார்.

02 Aug 2017

கேரல கஞ்சா 300 கிராமுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஜுலை 30) மிரிஸ்ஸ, கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படையினர்கள் மற்றும் வெலிகம பொலிஸார் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெலிகம பகுதியில் வைத்து 300 கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 Jul 2017

மேலும் 03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

30 Jul 2017

கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தில் இனைக்கபட்ட கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் நேற்று கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) மீட்டனர்.

30 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் நேற்று (29) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் நோர்வே தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 Jul 2017

கடற்படை நிறங்கள் விழா - 2017 திருகோணமலையில் நடைபெற்றது
 

கடற்படை நிறங்கள் விழா – 2017 இன்று (ஜூலை 29) மாலை திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளையின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

29 Jul 2017