நிகழ்வு-செய்தி
தொல்பொருள் மதிப்பான பொருட்களை கடற்படையினரால் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஜுலை 25) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் இணைக்கப்பட்ட அதிகாரிகள் இனைந்து வெயன்கொட பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் மதிப்பான பொருட்கள் பொதியொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
25 Jul 2017
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கடற்படை தளபதியவர்களால் திரந்து வைப்பு

இலங்கை கடற்படையின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிளையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (ஜூலை 25) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
25 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (24) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மினவர்கள் வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.
25 Jul 2017
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீனவர்கள் கைது

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஜுலை 24) இரவு நெடுந்தீவுக்கு வடமேற்கு பகுதி கடலிருந்து 10 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.
25 Jul 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர்கைது, இரண்டு வெளிநாட்டவர்களும் இதற்கிடையில்,

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 23) தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் திஸ்ஸமஹாராம காவல்துறையினர்களுடன் இனைந்து கிரிந்தை, யால பகுதி அருகே கடல் எல்லையில் வைத்து பொழுதுபோக்குக்காக துப்பாக்கிகள் (ஸ்பியர் துப்பாக்கி) பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Jul 2017
‘சயுருசர’ எனும் 33 வது சஞ்சிகை வெளியீடு, சயுருசர சஞ்சிகைக்கு 10 ஆண்டு நிறைவு

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 33வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
24 Jul 2017
2 வது தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றியாளர்கள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

2 வது தடவயாக நடைபெற்ற தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றிப்பெற்ற கடற்படையினர்கள் இன்று (ஜூலை 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.
24 Jul 2017
கடலில் மூழ்கிய இரன்டு (02) யானைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கிழக்கு கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூலை 23) காலை திருகோணமலை, ரவுன்ட் தீவு மற்றும் கெவுலியா துடுவ பகுதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த இரன்டு (02) யானைகளின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.
23 Jul 2017
நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான இரண்டாவது கட்டம் ஆரம்பித்துள்ளது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
23 Jul 2017
ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் போர்கப்பல்கள் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இசுமோ மற்றும் சசனமி கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஜுலை 23) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின. இங்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்கள் அனுப்பிவைத்தனர்.
23 Jul 2017