நிகழ்வு-செய்தி

காலி நடவடிக்கை மத்திய நிலையம் முலம் 10,000 கப்பல் பாதுகாப்பு போக்குவரத்து சேவைகள் நிறைவுசெய்துள்ளது

இலங்கை கடற்படையினர் காலி மத்திய நிலையம் ஊடாக சுமார் 10,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் போக்குவரத்துக்கான பாதுகாப்பு சேவை நடவடிக்கைகளை வழங்கியுள்ளது

18 Jul 2017

கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கடற்படையினறால் ஆதரவு
 

வடக்கிலிருந்து கதிர்காமம் பூஜை பூமிக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் வழங்கும் நடவடிக்கைகள் கடற்படையினறால் மேற்கொன்டுள்ளனர்.

18 Jul 2017

கழக இடையேயான சுப்பர் செவென்ஸ் மகளிர் ரக்பி தொடரின் வெற்றி பெற்ற கடற்படை அணிக்கு கடற்படைத் தளபதியின் பாராட்டு
 

கழக இடையேயான சுப்பர் செவென்ஸ் மகளிர் ரக்பி தொடரின் வெற்றி பெற்ற கடற்படை அணியின் வீரர்கள் இன்று (18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

18 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (17) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மினவர்கள் நச்சிகுடா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

18 Jul 2017

கடலில் மூழ்கிய யானை காப்பாற்றிய கடற்படை உறுபினர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு
 

கடந்த 11ம் திகதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றிய கடற்படை உறுபினர்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

17 Jul 2017

வெலிசர அனர்த்த நிலையத்திக்காக டிஜிட்டல் ஒலி ஒலிபரப்பு இயந்திரங்கள் மற்றும் எல்ஈடி விளக்குகள் வழங்கப்பட்டும்
 

சீன யுஹான் பல்கலைக்கழகத்தின் பல பயிற்சிகள் கற்றிய இலங்கை கடற்படையின் அதிகாரிகளால் வெலிசறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நிருவப்பட்ட அனர்த்த நிலையத்தியின் நன்மைக்காக பல நன்கொடைகள் செய்யப்பட்டுள்ளன.

17 Jul 2017

ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையில் அமெரிக்கா உயர் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி ஓயிவு பெறவுள்ள கர்னல் ரொபட் நொக்ஸ் ரோஸ் அவர்கள் இன்று (17) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

17 Jul 2017

கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமாரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் ஆர்எச்எம்பிஎன் குமார திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.இவருக்காக “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று (ஜூலை 17) அவருடைய குருநாகல், நிகவெரடிய அவருடைய இல்லத்தில் வைத்து அவரின் தந்தை ஆர்எஸ் ஆரியதாச அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

17 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினறால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 16) கோவிலன் வட மேற்கு பகுதி கடலிருந்து 09 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு (DHOW) கைது செய்யப்பட்டுள்ளது.

16 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (15) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 மினவர்கள் மற்றும் 03 படகுகள் கலபிட்டி கிளிதீவு மற்றும் நெடுன்தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

16 Jul 2017