நிகழ்வு-செய்தி
ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கடற்படையினால் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால், எருக்குழம்பிட்டி பிரதேச கடலில் ஆறு தனியிழை வலைகளுடன் மூவர் கைது செய்யபட்டன.
18 Oct 2016
கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
17 Oct 2016
வடக்கு கடற்படை கட்டளை மூலம் மன்டதீவிள் மருத்துவ மையம்

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் நேற்று (16) மன்டதீவு புனித பீட்டர் தேவாலயத்திள் மருத்துவ மையம் நடைபெற்றது.
17 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள்கடற்படையினரால் கைது

வடமேல் கடற்படை கட்டளைகல்பிடிய, இலங்கை கடற்படை கப்பல் விஐய உச்சமுனெய் மற்றும் இப்பன்தீவு பிரதேச கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 Oct 2016
கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டி பூணாவைள் நடைபெற்றது.

கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டிகள் இன்று(16) பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா படப்பிடிப்பு தரையில் நடைபெற்றது.
16 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கைது

வடமத்திய கடற்படை கட்டளை மன்னார், இலங்கை கடற்படை கப்பல்கஜபாவின் வீரர்களால்,நேற்று பல்லெமுனெய் பிரதேச கடலில் வெடி பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2016
06 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது.

மேல் கடற்படை கட்டளை வெலிசர இலங்கை கடற்படை கப்பல்கெமுனுகட்ளைக்குப்பட்ட வீர்ர்கல் மற்றும் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள் இந்று ஒரு கூட்டாக சோதனை மேற்கொள்ளப்போது மட்டக்குலிய பிரதேசத்தில் கேரள கஞ்சா 06 கிலோக்ராம் முச்சக்கர வன்டியில் எடுத்து சென்ற போது கைது செய்ய பட்டது.
15 Oct 2016
அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கைது

வடக்கு கடற்படை கட்டளை கன்காசான்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தரவின் வீர்ர்களால் இந்று பேதுருதுடுவ கடல் பிரதேசத்தில்அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்த ஒன்பது உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யபட்டன.
15 Oct 2016
36 கிலோக்ராம் கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகளுடன் இந்தியர் உட்பட மூவர் கைது

வடக்கு கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் ரனஐய கப்பலில் வீர்ர்களால்நேற்று 14 நெடுந்தீவு கடல் பிரதேசத்தில்36 கிலோக்ராம் கேரள கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகளுடன் இந்தியர் உட்பட மூவர் கைதுசெய்யபட்டன.
15 Oct 2016
103 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ கட்ளைக்குப்பட்ட வீர்ர்களால் இந்று 15 செந்தகுலம் கடற்கறையில் 103 கிலோக்ராம்
15 Oct 2016