நிகழ்வு-செய்தி
வடக்கு கடலில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்ய கரையோர பாதுகாப்பு படைக்கு கடற்படையினர் இன்று (அக்டோபர் 03) உதவினர்.
04 Oct 2016
4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றிட்கமைய கிரிந்தை கரையோர பாதுகாப்பு படை நிலையத்திற்கு இணைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள், கதிர்காமம் போலிஸ் அதிரடி படை வீரர்களுடன் இணைந்து 4 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.
04 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 9 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களின் போது கடற்படையினரால் நேற்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.
04 Oct 2016
கடலில் மூழ்கிய “வாலம்புரி’ பயணிகள் கப்பல் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

சுளியோடி ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அக்டோபர் 03 ஆம் (2016) திகதி கடற்படை சுழியோடிகளால் மேட்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக நீரில் மூழ்கடிக்கப்பட்ட பயணிகள் கப்பலான “வாலம்புரி’ யின் சிதைவு, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல்களுக் கப்பால் 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03 Oct 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட வெத்தளைகேணி, கடற்படை காவலரணின் வீரர்களால் வெடிப்போருல்களைக் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் இன்று (அக்டோபர் 03) கைது செய்யப்பட்டனர்.
03 Oct 2016
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் (RO Plant) நேற்று (அக்டோபர் 02) திறந்து வைக்கப்பட்டது.
03 Oct 2016
தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் தம்மண்ணா வின் வீரர்கள், தலைமன்னார் 6 ஆம் மற்றும் 7 ஆம் மணல் மேடுகளுக்கிடைப்பட்ட கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்களை நேற்று (அக்டோபர் 01) கைது செய்தனர்.
02 Oct 2016
கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மீட்பு

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா மற்றும் கரையோர பாதுகாப்பு படையின் உயிகாப்பு வீரர்கள் இணைந்து கோபாலபுர கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை நேற்று (அக்டோபர் 01) மீட்டனர்.
02 Oct 2016
கடற்படையினரால் மற்றுமொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கலென்பிந்துனுவெவவில் திறந்து வைப்பு

சமூக நலன்களை முன்னிலைப்படுத்தி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
01 Oct 2016
சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண வியமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (செப்டம்பர் 29) இலங்கையை வந்தடைந்த பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சொமுத்ரா ஜோய் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளான கப்டன் கம்ருல் ஹக் சவ்த்ரி மற்றும் கப்டன் எம் ஹுமாயன் கபீர் ஆகியோர் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (செப்டம்பர் 30) சந்தித்தனர்.
30 Sep 2016