நிகழ்வு-செய்தி

மறைத்திருந்த கேரல கஞ்சா தொகை கடற்படையின் கைது.
 

கடற்படைக்கு பெறுத்த இரசிய தகவல் மீது சிலாவதுர தீவர வாடிய பகுதியில் மறைத்திருந்த கேரல கஞ்சா 187 கிலோவுடன் 60 பார்சல் கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் இன்று 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

15 Mar 2016

பொலிஸ் குழு தோல்வியடைந்த கடற்படை ரக்பி குழு வெற்றி பெற்றது
 

நேற்று 14 மாலை கொழும்பு ரேஸ்கோஸ் மைதாணத்தில் இரிந்த க்லீபட் சிண்ணம் ரக்பி போட்டியில் அரை இறுதிப் போட்டியில் முயற்சி வெற்றி 02ம் தண்டனை அடிகள் மூன்றுடன் பொலிஸ் குழு தோல்வியடைந்த கடற்படை ரக்பி குழு 19-10 ஆக வெற்றி பெற்றது.

15 Mar 2016

இடைக் கட்டளை விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
 

கடற்படை 2016 இடைக் கட்டளை விளையாட்டு போட்டியை திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடம் மைதானத்தில் 12 மற்றும் 13 திகதி நடைபெற்றுடன் இப் போட்டிக்கு எல்லா பிராந்தியில் வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

15 Mar 2016

கண்டல் மரத் தோப்பு சுற்றாடல் பாதுகாப்புக்காக கடற்படையினரால் உதவி.
 

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் கருதுகோள்கள்படி கடற்கறை அழி தவிர்பதற்காக கண்டல் மரத் தோப்பு நாற்று நடுத்தல் திட்டம் கீழ் ரெண்டு சந்தர்பம் வடக்கு மற்றும் வட மத்திய கட்டளைகளில் நடுக்கப்பட்டன.

15 Mar 2016

ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் அதிமேதகு பிரயிஸ் ஹச்சன் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை இன்று 15 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

15 Mar 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது
 

தாவுல்பாடு மற்றும் டெல்ப் தீவுக்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தெட்டு இந்திய மீனவர்களையும் மூன்று மீன்பிடி இழுவைப் படகுளும் டோலர் படகு ஒன்றும்நேற்று 12 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

13 Mar 2016

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் பானம இலங்கை கடற்படை கப்பல் ‘மகானாக’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 12சங்கமன் கந்த மற்றும் திருக்கோவிலுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர்.

13 Mar 2016

ஒரு கோடி பெறுமதியான சட்ட விரோதி கடல் அட்டைகள் 621 கிலோ கடற்படையினரால் கைது.
 

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட கிரிமுந்தலம் பிரதேசத்தில் வைத்து நாட்டுள்ளுக்கு போர்குவரத்துக்காக தயாரித்திருந்த சுமார் ஒரு கோடி பெறுமதியான கடல் அட்டைகள் 621 கிலோவுடன் இருவரை வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குப்பட்ட விஜய கடற்படை நிறுவனத்தின் வீரர்களினால் நேற்று 09 கைதுசெய்யப்பட்டனர்.

11 Mar 2016

தொழில்நுட்ப பிரிவின் கடற்படையினர் 42 பேருக்காக டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 

கடற்படை தொழில்நுட்ப பிரிவின் 11 வது ஆட்சேர்பதற்கு உறிய 42 பேருக்காக சமுத்திர பொறியியல் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விழா இன்று 11 இ.க. கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் அத்மிரால் சோமதிலக திசானாயக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

11 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 24 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 10ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

11 Mar 2016