Event News

இலங்கை கடற்படை தனது 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இருந்து கடற்படை தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக பணிகளைத் தொடங்குகிறது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் (Block No 3) 3 ஆம் தொகுதியில் உள்ள கடற்படை தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் அழைப்பின் பேரில், கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில், அட்மிரல் ஒப் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட முன்னாள் கடற்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா (ஓய்வு), இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் முன்னிலையில், கடமைகளை உத்தியோகபூர்வமாகத் தொடங்கும் விழா இன்று (2025 டிசம்பர் 09) அக்குரேகொடவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் மரியாதைக்குரியவர்களின் பங்கேற்புடன் மிகவும் பெருமையுடன் நடைபெற்றது.

09 Dec 2025