இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் 2026 மார்ச் 04 ஆம் திகதி காலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், நானூற்று முப்பத்தேழு (437) கடல் அட்டைகளுடன், ஒரு (01) டிங்கி படகையும் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.