சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் பங்களிப்புடன் சிறப்பு மகளிர் தின நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது
2023 மார்ச் 08 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா ஆகியோர் தலைமையில் இன்று (2023 மார்ச் 11) வெலிசறை கடற்படை வளாகத்தில் விசேட மகளிர் தின நிகழ்ச்சியொன்று நடத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
12 Mar 2023


