3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மாலை கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகள் சட்டவிரோத விற்பனைக்காக ஏற்றிச் சென்ற வான் ஒன்றுடன் (01) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மாலை கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகள் சட்டவிரோத விற்பனைக்காக ஏற்றிச் சென்ற வான் ஒன்றுடன் (01) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 13, புளுமண்டல் பகுதியைச் சேர்ந்த முப்பத்திரண்டு (32) வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01), மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வேன் வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு கரையோரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.