நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக இரவு சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் நாகர்கோவில் பிரதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் 2024 மார்ச் 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

21 Mar 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்களுடன் ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

21 Mar 2024