இலங்கை கடற்படையினர் பொலிஸ் சிறப்புப் படையணிவுடன் இணைந்து 2024 மார்ச் 22 ஆம் திகதி மாலை கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் வாசிக்க >
23 Mar 2024