நடவடிக்கை செய்தி

32 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது

கற்பிட்டி பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகிலுள்ள பரமுனை தீவில் 2020 செப்டம்பர் 17 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 32 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது.

18 Sep 2020