நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன

கடந்த வாரம் கிழக்கு, வட மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏராளமான மீனவர்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடற்படை கைது செய்தது.

24 Sep 2020